View In English
சாம்பர்க்கு–மலர்கள்2

மலர்கள் 2 வகுப்பு – முக்கியத்துவம்  இலக்கணம், சொற்றொடர் அமைப்பு

  1. தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
    எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல்.
  2. கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
    சொல்ல, எழுதக்கற்றல்.
  3. தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
    கூற எழுதக்கற்றல்.
  4. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
    எழுதக்கற்றல்.
  5. பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் தொடர்ந்து படிக்க, பொருள் அறிந்து விவரம்
    கூறக்கற்றல். ஆங்கில மொழியாக்கமும் கற்றல்.
  6. தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் இணைந்து சொற்றொடர்
    அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல்.
  7. தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை தலைப்புகள் பலவற்றைப் பற்றி
    சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல்.
  8. தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
    கற்றல்.
வகுப்புகளின் நிலை

Gopi Shankar
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.